
இந்தியாவில் ஏற்றுக் கொள்ளப்படவில்லை.


1931 ஆம் ஆண்டு காங்கிரசால் நியமிக்கப்பட்ட குழுவினரால் கராச்சி கூட்டத்திற்கு பின் அமைக்கப்பட்டது. ஏற்றுக்கொள்ளப்படவில்லை.
1931 ஆம் ஆண்டு ஆகத்து (ஆகஸ்ட்டு) -ல் காந்தியால் கொண்டுவரப்பட்டது. சில மாற்றங்களுடன் பாம்பாய் காங்கிரசில் ஒப்புக்கொள்ளப்பட்டது. செந்நிறம்- மனத்தின்மை, வெள்ளை - உள்ளத்தூய்மை, பச்சை- நம்பிக்கை, வீரம் ராட்டை - மக்களின் நல்வாழ்வு சின்னம் .

இப்போது இறுதி வடிவமாக இந்தியா காட்டும் வல்லரசியக் கனவுக் கொடி.
நாளை உடைந்து நொறுங்கும் இந்தியாவில்
உருத்திரண்டு எழும் தேசிய இனங்களி்ன் பேரெழுச்சி!
உலக வரைபடத்தில் இன்னும் பல ..,
தேசியக் கொடிகளாய் இன்னும் பல ..,
என இந்தியத்துணைக் கண்டத்தில் தோன்றும்
அதற்காய் களம் காண்போம்!!
படங்கள் - மதுரை காந்தி அருங்காட்சியகம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக